கொழும்பு : இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் இலங்கையில் வெடித்த போராட்டம், பொருளாதார நெருக்கடி பிரச்சனைக்கு பிறகு இந்த தேர்தல் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1.7 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தல் என்பது நம் நாட்டில் நடப்பதை விட வித்தியாசமானது. இந்த
http://dlvr.it/TDVWvF


0 Comments