சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லாவில் சட்டவிரோதமாக மசூதி கட்டப்படுவதாக குற்றம்சாட்டி இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சிம்லாவில் சட்டவிரோதமாக மசூதி கட்ட அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் இன்று மீண்டும் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. சர்ச்சைக்குரிய மசூதி கட்டும் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிம்லாவின் சஞ்சவுலி தல்லி
http://dlvr.it/TD5H3j


0 Comments