ஸ்ரீநகர்: கடந்த 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதல் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தில் அப்சல் குரு கைது செய்யப்பட்டு, தூக்கில் ஏற்றி கொல்லப்பட்டார். இது குறித்து ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் தற்போது கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மக்களவை தேர்தல் சலசலப்பு தற்போதுதான் ஓய்ந்திருக்கும் நிலையில், மாநில சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
http://dlvr.it/TCy0Mf


0 Comments