வயநாடு: வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய ரணங்கள் இன்னும் தீரவில்லை. மீட்புப் பணிகளும், அழுகுரல்களும் நிற்கவில்லை. இப்போதுதான் அந்த மக்கள் முகாம் வாழ்க்கையில் இருந்து சற்று மீண்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியில் இன்னும் ஆபத்து நீடிப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கேரளா மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, வெள்ளரிமலை கிராமங்களில் கடந்த ஜூலை மாதம் 30ம்
http://dlvr.it/TCg0C1


0 Comments