கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தினசரி பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது. கைதாகியுள்ள சஞ்சய் ராய் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், சம்பவம் நடந்த அன்றைய தினம் இரவு மருத்துவமனையில் என்ன நடந்தது என்று சிபிஐ அதிகாரிகளிடம், சஞ்சய் ராய் அதிர்ச்சி தகவலை சொல்லியுள்ளார். மேற்கு வங்கம்
http://dlvr.it/TCfBLt


0 Comments