அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூரில், அரசு பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சித்தூர் மாவட்டத்தின் பலமனேரின் மொகாலி காடு பகுதியில் இன்று காலை பயங்கர சாலை விபத்து ஏற்பட்டிருக்கிறது. திருப்பதியிலிருந்து பெங்களூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து
http://dlvr.it/TDBv6T


0 Comments