பெய்ஜிங்: சீனாவில் உள்ள ஃபர் பண்ணையில் நடத்தப்பட்ட சோதனையில் 125 வைரஸ்கள் புழக்கத்தில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்கள் மனிதர்களிடையே பரவும் ஆபத்தும் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது கொரோனாவை போல மிகப் பெரிய பெருந்தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகெங்கும் கொரோனா மிக மோசமான
http://dlvr.it/TCsYdM


0 Comments