கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனையை கடுமையாக்கும் மசோதா மேற்கு வங்க மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் சட்டமாக்கப்பட உள்ள நிலையில் அதன் 6 முக்கிய அம்சங்களால் இனி குற்றவாளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ்
http://dlvr.it/TClz5Q


0 Comments