சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் 42 பேர் சுயேட்சையாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். பாஜகவில் சீட் கிடைக்காமல் காங்கிரஸுக்கு ஓடி வந்த மாஜி எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கு நடுவே காங்கிரஸும் அதிருப்தி புயலில் சிக்கித் தத்தளிக்கிறது. ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி ஒரே
http://dlvr.it/TDFg1C


0 Comments