டிஸ்பூர்: அசாமில் ஆன்லைன் டிரேடிங் மூலமாக 2 ஆயிரம் கோடி மோசடி செய்யப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி பொதுமக்களின் ஆசையைத் தூண்டி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபகாலமாக ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி
http://dlvr.it/TCpZBd


0 Comments