கராச்சி: பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் 50 சதவீதம் ஆஃபர், அனுமதி இலவசம் என்று கவர்ச்சிகரமான விளம்பரம் செய்யப்பட்ட நிலையில், திறக்கப்பட்ட அரை மணி நேரத்தில் வணிக வளாகத்தையே பொதுமக்கள் சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொருள்களை அள்ளிச் சென்றது மட்டுமல்லாமல் வணிக வளாகத்தையே சல்லி சல்லியாக நொறுக்கியுள்ளனர். பொதுவாகவே ஆஃபர்
http://dlvr.it/TCjLHZ


0 Comments