Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

‘வாழை’ படம் போல இன்று காலையில் நடந்த கோர சம்பவம்.. சரக்கு ஆட்டோவில் சென்ற கூலித் தொழிலாளர்கள் பலி!

தென்காசி: அண்மையில் வெளியான மாரி செல்வராஜின் ‘வாழை' திரைப்படம், படம் பார்த்தவர்களை உலுக்கிய நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் இன்று தென்காசி மாவட்டத்தில் நடந்துள்ளது. விவசாய தொழிலாளர்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது அந்த வாகனம் கவிழ்ந்ததில் பெண்கள் 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டை


http://dlvr.it/TCSkH9

Post a Comment

0 Comments