கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் அருள்வாக்கு சொல்வது, பில்லி, சூனியம் எடுப்பது என சாமியார் போல் செயல்பட்டு வந்த முத்தையன் என்பவர், நண்பரின் மனைவியை உல்லாசத்துக்கு அழைத்தாராம். ஆனால் அவர் வர மறுத்த நிலையில், கள்ளக்காதலின்போது எடுத்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இது தொடர்பான புகாரில் போலி சாமியார் முத்தையன் கைதாகி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம்
http://dlvr.it/TCR1rk


0 Comments