கொல்கத்தா: கொல்கத்தா வன்புணர்வு மற்றும் கொலைக்கு எதிரான போராட்டங்களுக்கு இடையே மேற்கு வங்கஆளுநர் சிவி ஆனந்த போஸ் டெல்லி சென்றுள்ளார். அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மாலை அவர் புறப்படுவதற்கு முன், போஸ் சில பெண் மருத்துவர்களை ராஜ்பவனில்
http://dlvr.it/TC79mv


0 Comments