லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் நகரில் நோ பார்க்கிங் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்த ஒட்டுநர், திடீரென தனது ஆட்டோவிற்கு தீ வைத்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அதற்கும் சேர்த்து வழக்கு பதிவு செய்தனர். ஆனால் ஆட்டோவை போலீசார் தீ வைத்து எரித்ததாக ஓட்டுநர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் எல்லா
http://dlvr.it/TC8W3f


0 Comments