Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொல்கத்தா கொடூரம்! மருத்துவர்களின் போராட்டத்தில் மனைவியுடன் பங்கேற்கிறார் சவுரவ் கங்குலி

கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று போராட்டத்தில் பங்கேற்கிறார். கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி


http://dlvr.it/TC9XMh

Post a Comment

0 Comments