ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் கடந்த 4 நாட்களில் மொத்தம் 14 பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை மறுநாள் ஆகஸ்ட் 27-ந் தேதி கடைசி நாள்.
http://dlvr.it/TCLwCQ


0 Comments