Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 4 நாட்களில் 14 பேர் மட்டும் வேட்பு மனு தாக்கல்! 'பெரும் படையை' இறக்கிய பாஜக!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 24 தொகுதிகளில் கடந்த 4 நாட்களில் மொத்தம் 14 பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை மறுநாள் ஆகஸ்ட் 27-ந் தேதி கடைசி நாள்.


http://dlvr.it/TCLwCQ

Post a Comment

0 Comments