Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மயிலாடுதுறையில் வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை.. 2 பேர் பலி.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா


http://dlvr.it/TCLJgC

Post a Comment

0 Comments