மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா
http://dlvr.it/TCLJgC


0 Comments