Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி அதிரடியாக பணியிடை நீக்கம்.. விழுப்புரம் டிஐஜி உத்தரவின் பின்னணி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் மகேஸ்வரி என்பவர் புகார் கொடுக்க வருபவர்களை தரக்குறைவாக பேசிய குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மகேஸ்வரி மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி புகார் கொடுக்க


http://dlvr.it/TB2Tfp

Post a Comment

0 Comments