டேராடூன்: வடமாநிலங்களில் சிவபக்தர்களின் கான்வர் யாத்திரையொட்டி அரசுகள் போட்ட உத்தரவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன. இந்நிலையில் தான் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கான்வார் யாத்திரை செல்லும் சாலையில் உள்ள மசூதிகள், மஜார் உள்ளிட்டடை திரைப்போட்டு மூடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது திரைச்சீலைகள் அகற்றப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிவபக்தர்கள் கான்வர் யாத்திரை மேற்கொண்டு
http://dlvr.it/TB7vwX


0 Comments