Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்.. கலவர வழக்கில் மயிலாடுதுறை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. அடுத்து கைது?

மயிலாடுதுறை: மதமாற்ற தடை சட்டத்தை கண்டித்து நடந்த பேரணியில் ஏற்பட்ட கலவர வழக்கில் ஆஜராகாமல் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் திருமாவளவனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் தொல் திருமாளவன். இவர் சிதம்பரம் தொகுதியின் எம்பியாகவும் இருக்கிறார். சமீபத்தில்


http://dlvr.it/TBJ7lp

Post a Comment

0 Comments