Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் வேலையை காட்ட தொடங்கிய மாலத்தீவு அதிபர்.. இந்தியா குறித்து சர்ச்சை பேச்சு! சீனாதான் காரணமா?

மாலி: மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டிருந்தது பெரும் விவாதங்களை கிளப்பியிருந்த நிலையில், "வெளிநாட்டுப் படைகள் வெளியேற்றப்பட்டதன் மூலம் மாலத்தீவின் பாதுகாப்பு இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை எட்டப்பட்டுள்ளது" என அந்நாட்டு அதிபர் முய்ஸு கூறியிருக்கிறார். மாலத்தீவு அதிபர் முய்ஜு அடிப்படையில் சீன ஆதரவாளர். கடந்த ஆண்டு நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில், "நாங்கள் வெற்றி


http://dlvr.it/TB7CHV

Post a Comment

0 Comments