Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அண்ணா ஒரு நிமிஷம்! திருச்செந்தூரில் அழைத்த பெண் துப்புரவு பணியாளர்கள்! உடனே யோகிபாபு செய்த செயல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார் காமெடி நடிகர் யோகிபாபு. அவருக்கு கோயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தனது மனைவி, குழந்தையுடன் வந்திருந்த அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் சகல மரியாதையையும் கொடுத்து உள்ளே அழைத்து சென்றனர். கோலிவுட்டில் அசைக்க முடியாத காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகிபாபு. யாமிருக்க பயமேன் என்ற படத்தின் மூலம்


http://dlvr.it/T9y1Y2

Post a Comment

0 Comments