Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நேபாளம்: 19 பேருடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சறுக்கி தீப்பிடித்து எரிந்தது! 18 பேர் பலி!

காத்மாண்டு: நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதையிலேயே விபத்துக்குள்ளானது. காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் சென்ற நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 19 பயணிகளுடன் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 18 பேர்


http://dlvr.it/TB0M18

Post a Comment

0 Comments