தென்காசி: மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் படுத்தும்பாடு இருக்கே அப்பப்பா சொல்லி மாளாது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து தப்பி போனால் போதும் என்ற நிலையே ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயணன் கோயில் தேரோட்ட திருவிழா நடந்தது. இந்த விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்
http://dlvr.it/T9rB60


0 Comments