Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

“தலைவா என்ன காப்பாத்து”.. மருத்துவமனையில் கண்கலங்கிய நபர்.. மீளாத்துயரில் கையெடுத்து கும்பிட்ட விஜய்

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்ததில் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தலைவா, தலைவா என உறவினர்கள் விஜயை கட்டி பிடித்து அழுத சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம்


http://dlvr.it/T8YDMs

Post a Comment

0 Comments