விஜயவாடா: பீகார் மாநிலத்தில் ரூ.1,749 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழக கட்டடத்தை வாஸ்து சாஸ்திரத்தின் படியும் இதனைக் கட்டித் தந்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாஸ்து நிபுணர் ஒருவர். திரை மறைவில் இவரது உழைப்பு இருந்துள்ள விசயம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னா அருகே நாளந்தா மாவட்டத்தில் உள்ள நகரம் ராஜ்கிரி.
http://dlvr.it/T8dhbv


0 Comments