Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கள்ளக்குறிச்சியில் 34 \"தலித்துகள்\" மரணம்- கார்கே, ராகுல் மவுனம் ஏன்? மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 34 "தலித்துகள்" மரணம் அடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மவுனம் காப்பது ஏன்? என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லாதது ஏன்? என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்


http://dlvr.it/T8h9Rr

Post a Comment

0 Comments