Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நீட் வினாத்தாள் கசிவு.. ஒரு மாணவருக்கு ரூ.30 லட்சம்.. பீகாரில் கைமாறிய லஞ்சம்? வெளியான திடுக் தகவல்

பாட்னா: பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும், ஒரு மாணவருக்கு ரூ.30 லட்சம் வரை பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளனர். நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.


http://dlvr.it/T8RQ4P

Post a Comment

0 Comments