ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பிரசித்தி பெற்ற அமா்நாத் குகைக் கோயிலுக்கான புனித யாத்திரை இன்று தொடங்கியுள்ளது. இன்று முதல் 52 நாட்கள் வரை யாத்தரை நடைபெறுவதால் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீ உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஒவ்வோா் ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொள்கின்றனர்.
http://dlvr.it/T8wjSp


0 Comments