கர்னூல்: ருஷிகொண்டாவில் 500 கோடி ரூபாய் செலவில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கட்டி வந்த பங்களா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்போது கர்னூலில் 100 கோடி மதிப்பில் கட்சி அலுவலகத்தை அரசு நிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி கட்டியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு
http://dlvr.it/T8YCk7


0 Comments