சிம்லா: கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவை நம்பியிருக்கும் ஆபத்தை உலக நாடுகள் உணர்ந்திருப்பதாகவும், எனவே இந்தியாவுக்கான வாய்ப்புகள் சர்வதேச அளவில் அதிக அளவில் குவிந்திருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சீனா பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த ஆசிய கண்டத்தில் சீன தயாரிப்பு பொருட்கள்தான் அதிக அளவில்
http://dlvr.it/T7XNnx


0 Comments