Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் வந்தால் ஒய்ன்ன்ன்... னு சவுண்ட் வரும்! சென்னை ஐஐடி அசத்தல்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில் குற்றால அருவிகளில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மழை காலங்களில் இந்த குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தும் கொட்டும். இதனால் சுற்றுலா பயணிகளின் கோடை சாய்ஸில் குற்றாலம் எப்போதும்


http://dlvr.it/T7Y3ZJ

Post a Comment

0 Comments