தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மஞ்சள் நீராட்டு விழாவில் தனது தங்கை மகளை பல்லக்கில் அமர வைத்து ஊரே மெச்சும் அளவுக்கு தாய்மாமன் சீர் செய்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருடைய தங்கை மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு பிரம்மாண்ட சீர் வரிசைகளை கொண்டு வந்து அசத்தினார். {image-keasd1-down-1716788654.jpg
http://dlvr.it/T7Rl0q


0 Comments