Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பங்குச் சந்தை புது உச்சம்.. மோடி அரசு மீண்டும் அமையப்போவதற்கு அறிகுறியா?

மும்பை: நடப்பு மக்களவைத் தேர்தலில் இன்னும் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் பாசிட்டிவான போக்கு அதிகரித்துள்ளது. இந்திய பங்குச் சந்தையில், வியாழக்கிழமை கொண்டாட்டம் நிலவியது. சென்செக்ஸ் 75,499 ஆகவும், நிஃப்டி 22,993 புள்ளிகளாகவும் ஆகவும் உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கணிசமான எண்ணிக்கையிலான இடங்களைப்


http://dlvr.it/T7JM5w

Post a Comment

0 Comments