Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ராஃபாவில் தீவிரமடையும் தாக்குதல்.. இஸ்ரேல் ராணுவத்திற்கு பயந்து வெளியேறும் 8 லட்சம் பாலஸ்தீனர்கள்

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ராஃபா வரை இந்த தாக்குதல் நீண்டிருக்கிறது. எனவே ராஃபாவில் தஞ்சமடைந்திருந்தவர்களில் 8 லட்சம் பாலஸ்தீனங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக


http://dlvr.it/T760W7

Post a Comment

0 Comments