வரும் 25 ஆம் தேதி மக்களவைக்கான 6 ஆம் கட்டத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்குள்ளாகத்தான் டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற 8 மாநிலங்கள் வருகின்றன. மொத்தம் 49 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. பாஜக எப்படியாவது டெல்லியைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சிறையில் அடைத்தது பாஜக அரசு என்று ஒரு கருத்து நிலவியது.
http://dlvr.it/T7JLN4


0 Comments