Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தேர்தலுக்கு முன்பு 10 இடங்களை தூக்கிய பாஜக.. அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேசம். இங்கே கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. அம்மாநிலத்தின் முதல்வராக பேமா காண்டு என்பவர் இருந்து


http://dlvr.it/T7f8P5

Post a Comment

0 Comments