Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா

ராஞ்சி: ஜார்க்ண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி கல்பனா சோரன் அம்மாநிலத்தில் நடக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அங்கு ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு அதுவரை


http://dlvr.it/T61Ltp

Post a Comment

0 Comments