Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நள்ளிரவில் வீட்டிற்குள் கேட்ட பயங்கர சத்தம்.. வெடித்து சிதறிக்கிடந்த பிரிட்ஜ்.. பரபத்த ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறியுள்ளது. நேற்று நள்ளிரவில் திடீரென பிரிட்ஜ் வெடித்து சிதறி தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தவர்கள் மொட்டை மாடியில் படுத்து தூங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்


http://dlvr.it/T5xbQX

Post a Comment

0 Comments