ஜெய்ப்பூர்: ஓட்டு வங்கிக்காக எஸ்சி, எஸ்டிக்களின் இடஒதுக்கீட்டை குறைத்து அதில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முயன்றது என்று பிரதமர் மோடி பரபரப்பாக பேசியுள்ளார். லோக்சபா தேர்தலையொட்டி பிரதமர் மோடி இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று ராஜஸ்தான் மாநிலம் டோங்க்-சாவாய் மதோபூர் லோக்சபா தொகுதியில் வரும் 26ம் தேதி
http://dlvr.it/T5vRjD


0 Comments