Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ராஜபுத்திரர்களின் அடங்கா கோபம்.. குஜராத்தில் மீண்டும் வெடிக்கும் ஜாதி படுகொலைகள்.. பாஜக கதறுவது ஏன்?

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 25 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பாஜகவின் பிரதான  வாக்கு வங்கிகளில் ஒன்றான ராஜப்புத்திரர் ஜாதியினர் அக்கட்சி மீது கட்டுக்கடங்காத கோபத்தில் இருப்பதால் ஒட்டுமொத்த பாஜகவும் மிகவும் மிரண்டு போயிருக்கிறது என்கின்றன கள தகவல்கள். குஜராத்தில் பெரும்பான்மை ஜாதிகளில் முக்கியமானவை பட்டேல்கள்


http://dlvr.it/T67GHz

Post a Comment

0 Comments