செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் ஏரியில் மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் மழை நீர் தேங்காமல் வறட்சிக்கு வழிவகுக்கும் என்பதால் இது குறித்து மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. மழை காலங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் தேக்கி வைத்தால் அது வறட்சி ஏற்படும் கோடை காலங்களில் தண்ணீர்
http://dlvr.it/T64qtN


0 Comments