தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகவே அந்த 14 மாவட்டங்களுக்கும் நேற்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா வெளியிட்டார். இந்த வெப்ப அலைக்கு Hot and Humidity weather என்றும் பெயர் சூட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார். {image-suuu-down-1714119779.jpg
http://dlvr.it/T62kJw


0 Comments