Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பெற்றோர்களே கவனம்.. அதீத வெப்பத்தால் குலதெய்வ கோயிலுக்கு சென்ற சிறுவன் பலி.. ராணிப்பேட்டையில் பரபர

ராணிப்பேட்டை: குலதெய்வ கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த குடும்பத்துடன் சென்ற போது, 14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை வெயில் இப்போது உச்சத்தில் இருக்கிறது. வழக்கமாக மே மாதம் தான கோடை வெப்பம் உச்சம் தொடும் என்ற போதும் இந்த ஆண்டு பிப். மாதமே முதலே வெயில் அதிகரிக்கத்


http://dlvr.it/T69NF0

Post a Comment

0 Comments