Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை? நாளை தீர்ப்பு! கோர்ட்டுக்கு வருவாரா? மீண்டும் மயங்கி விழுவாரா?

ஸ்ரீவில்லிபுத்தூர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் நாளை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் கடந்த 26ஆம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. அவர் கோர்ட்டுக்கு வந்து கொண்டிருந்த போது மயக்கம் ஏற்பட்டதால் அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை


http://dlvr.it/T66W72

Post a Comment

0 Comments