Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரச்சார மேடை முழுக்க அழுத கண்ணீர் ஆறா ஓடுதய்யா! உருக்கமாக பேசிய குமரகுரு.. கலங்கிய பிரேமலதா!

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த்தோடு சேர்ந்து தேமுதிக, அதிமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்


http://dlvr.it/T4vVYz

Post a Comment

0 Comments