ஊட்டி: நீலகிரி லோக்சபா தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் ஒரே நேரத்தில் பெரும் எண்ணிக்கையில் ஒன்று திரண்டனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட, போலீசார் இரு கட்சியினரையும் அப்பகுதியில் இருந்து விரட்டியடித்தனர். அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதேநேரத்தில் போலீசார் தடியடி நடத்தி விரட்டிவிட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டி
http://dlvr.it/T4ZpRX


0 Comments