ஜெய்ப்பூர்: வரும் லோக்சபா தேர்தலில் ராஜஸ்தானில் மீண்டும் பாஜகவின் கை தான் ஓங்கி இருக்கும் எனவும், காங்கிரஸ் கட்சி அதிகபட்சமாக 2 இடங்களில் மட்டுமே வெல்லும் எனவும் புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. மொத்தம் 200 சட்டசபை
http://dlvr.it/T4MqGS


0 Comments