காந்திநகர்: 2024 மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்து வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தலை நடத்த வலியுறுத்தி சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான நந்தினி குடும்பத்துடன் தண்டி யாத்திரை சென்று குஜராத்தில் உள்ள பொதுமக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மோசடி நடப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் அவர், பல்வேறு


http://dlvr.it/T3JttN